"ரத்த சொந்தத்தில் திருமணம் செய்தால் மரபணு நோய் தாக்கக்கூடும்" - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை

0 5252
"ரத்த சொந்தத்தில் திருமணம் செய்தால் மரபணு நோய் தாக்கக்கூடும்" - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை

தாய் மாமன், முறைமாமன் என்ற முறையின் அடிப்படையில் ரத்த சொந்தங்களுக்குள்ளேயே திருமணம் செய்தால் மரபணு நோய் தாக்கக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், ரத்த சொந்தங்கள் கொண்ட உறவுகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே இதற்கு தீர்வு என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments